இலங்கையில் எதிர்வரும் 31ம் திகதி துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது!

எதிர்வரும் 31ம் திகதி துக்க தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. அத்துடன், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் குறித்த திகதியில் மூடப்படும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. மறைந்த வணக்கத்துக்குரிய கலாநிதி வெலமிட்டியவே குசலதம்ம தேரரின் இறுதிக்கிரியைகளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கலாநிதி வெலமிட்டியவே குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் பூரண அரச மரியாதையுடன் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச … Continue reading இலங்கையில் எதிர்வரும் 31ம் திகதி துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது!